272
பச்சையப்பன் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கோரி, சாலையில் திரண்டு மாணவர்கள் போராட்டம் நடத்த முயன்ற நிலையில், நுழைவு வாயில் கேட் பூட்டப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் வளாகத்துக்கு உள்ளே...

214
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கரைப்புதூர் ஊராட்சியில் குடிநீர் குழாய் அமைத்ததில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டும் ஊர்மக்கள், 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாகவும் ...

193
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கிள்ளுக்குடி யில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் விநியோகிக்கப்படும் நீரை, ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளில் போடப்பட்டுள்ள குழாய் மூலம், மோட்டார் பொருத்தி உற...

241
சென்னையை அடுத்துள்ள பெரும்பாக்கம், கண்ணகி நகர் பகுதிகளில் நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திலிருந்து விநியோகிக்கப்படும் தண்ணீர் குடிக்க முடியாத அளவுக்கு உப்பு கலந்து வருவதாகவும், சில நேரங்க...

667
சென்னை அரும்பாக்கம் மேம்பாலம் வழியாக சென்ற குடிநீர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்ததில், 36 ஆயிரம் லிட்டர் குடிநீர் சாலையில் கொட்டி வீணாணது. லாரியிலிருந்து வெளியே குதித்த ...

1888
பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரில், 2 லட்சத்து 40 ஆயிரம் நானோ பிளாஸ்டிக் துகள்கள் உள்ளதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தலை முடியின் அகலத்தில் வெற...

533
தமிழக அரசு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சரியாக செயல்படுத்தாததால் ஒரு நபருக்கு சராசரியாக 40 லிட்டர் குடிநீர் கிடைக்கவேண்டிய இடத்தில் 26 லிட்டர் மட்டுமே கிடைப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை...



BIG STORY